Posts

Showing posts from April, 2025

ஈஸ்டர் முட்டையா!

Image
  ஈஸ்டர் முட்டையா! 1.         ஈஸ்டர் தினத்தன்று திருப்பலிக்குப் பின்னர் ஈஸ்டர் முட்டை வழங்கப்படுகிறது. 2.         முட்டையினுள் உயிரின் அடையாளமான கரு அடங்கி இருப்பது உயிரின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன் உயிர்ப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது 3.         ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியோடு பழமொழிகளும் நல்வார்த்தைகளும் எழுதப்படுகின்றன.   4.         பல நிறங்களில் வண்ணம் தீட்டப்பட்டு ஈஸ்டர் முட்டை தயாரிக்கப்படுகின்றன. 5.         ஆப்பிரிக்க நாடுகளில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நெருப்புக் கோழியின் முட்டையின் ஓடுகளில் அலங்காரம் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. 6.         அலங்கரிக்கப்பட்ட நெருப்புக் கோழியின் முட்டை அரச நிலையையும் குறிக்கிறது. 7.         மெசப்பட்டோமிய கலாச்சாரத்தில் நெருப்புக் கோழியின் முட்டைகள் தங்கம்...

ஓ மரியாவே நான் ....... என்பதன் சுறியானிப் பாடல்

Image
  ஓ மரியாவே நான் ....... என்பதன் சுறியானிப் பாடல்   ஓ மறியாமே னௌ கானோனோ உம் ஓ ஓ வ் னோசூபே றாபோ த் ஃபறுதைஸோ ஓமோ   ஓ மறியாமே னௌ னூஹோனோ உம் ஓ ஓ வக்கியம் தோ ஹாயே த் குல் நெஷ் மோ ஓ மோ   ஓ மறியாமே னௌ தீலோ வக் பீறோ லோ தேசு கர்பீன் லீ லோ செல் கெசு சேதம் ஓ ஓ செல் ஹோக்கில் சாபார் லஸலீ ஹே ஏ ஏ த் கோமெசு லிபு சுபஹோ த் மென் கபறோ ஓ மோ

புனித வெள்ளியின் ஏழு செபப்பகுதிகள் எதைக் குறிக்கின்றன?

Image
 புனித வெள்ளி திருச்சடங்குகள் எதைக் குறிக்கின்றன?   ஏழு செபப்பகுதிகளின் அர்த்தங்கள் : 1. காலை மன்றாட்டு  - இயேசு கைது செய்யப்பட்டு தலைமைக்குருவான காய்பாவிடம்  அழைத்துச் செல்லப்பட்டார். (பாடல்களும் செதறாவும் விளக்குகின்றன) (பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். மத்தேயு  27: 1) 2. மூன்றாம் மணி மன்றாட்டு  - இயேசு பிலாத்துவின் முன்னிலையில் விசாரணை செய்யப்படுகின்றார். (செதறா மன்றாட்டு)  (அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர். மத்தேயு  27: 2) 3. 1 ஆம் திருச்சடங்கு  - இயேசு சிலுவையோடு கொல்கொத்தா மலை நோக்கி அழைத்துச் செல்லப்படுகின்றார். (சிலுவைப்பாதை - சீயோன் அரணில் நின்றேசு பாடல் - ஊறாறா மாற்றப்படுகிறது)  (அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். மத்தேயு  27: 28) 4. ஆறாம் மணி மன்றாட்டு - இயேசு  சிலுவையில் அறையப்படுகின்றார். (கோகுல்த்தாவின் சிலுவையில் ஊறாறா மற்றும் மர்வஹாஸா இல்லை) ...