புனித வார திருநிகழ்வுகளின் போது தேவைப்படும் பொருட்கள்
குருத்தோலைத் திருநாள்
1.
குருவானவர்
பயன்படுத்தும் குருத்தோலையால் அலங்கரிக்கப்பட்ட பெரிய சிலுவை
2.
இறைமக்களுக்கான குருத்தோலைகள்
3.
குருத்தோலை அலங்காரம்
4.
மலர் சொரிய மலர்கள் – மறைக்கல்வி
மாணவர்கள்
பாஸ்கா வியாழன்
1.
அப்பம்
2.
இரசம்
3.
பாஸ்கா அப்பம்
பொருட்கள் – (வறுத்த அரிசி மாவு, சீனி, உழுந்து, சீரகம், தேங்காய், ஏலக்காய்,
உலர் திராட்சை, உப்பு மற்று பொருட்கள்) –
துக்க வெள்ளி
1. மெழுகுவர்த்தி
1 கிலோ
2. பஞ்சு 2 றோள்
3. பன்னீர் 1
4. குந்திரிக்கம்
1 கிலோ
5. சாம்பிராணி, சென்ட போன்ற
நறுமணப் பொருட்கள்
6. புதிய
காட்டன் வெள்ளைத் துணி 5 மீட்டர்,
7. கசப்புக்காடி
பொருட்கள் – எலுமிச்சை, சென்னி நாயகம்
8. சிரட்டைக்
கரி 10 கிலோ
9. கஞ்சிக்கான
பொருட்கள்
அரிசி – 5
கிலோ -
தேங்காய் –
30 -
வத்தல் மிளகாய்
– 250 கிராம் -
பயிறு – 3
கிலோ
பூண்டு – 500
கிராம்
உள்ளி – 2
கிலோ
10. எரிசேரி அல்லது
ஊறுகாய்
துக்க சனி
பன்னும் தேயிலையும்
உயிர்ப்புத்
திருநாள்
1. பூக்கள் பலிபீடம்
அலங்கரிக்க
2. பவனிக்கான
சிறிய மெழுகுவர்த்திகள் 1 கிலோ -
3. ஈஸ்டர்
முட்டை 50 -
4. அன்பின்
விருந்து –
5. உயிர்ப்பு
அலங்காரம்
புனித வார நாட்களில் தேவையான நூல்கள்
1. திருவிவிலியம்
2. திருப்பலி
முறை
3. மலங்கரை
கத்தோலிக்கத் திருச்சபையின் திருநாள்கள் - ஆண்டு தக்ஸா
4. புனித வார
மன்றாட்டு முறை
5. புனித வார
வேளைச் செப புறுமியோன் செதறாக்கள்
6. சிலுவைப்பாதை
Comments
Post a Comment